மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுதில்லி, இந்திரஜித் குப்தா வீதியில் கட்டப்பட்டுள்ள ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவன் கட்டிடத்தை பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அக்டோபர் 2 அன்று திறந்து வைத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுதில்லி, இந்திரஜித் குப்தா வீதியில் கட்டப்பட்டுள்ள ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவன் கட்டிடத்தை பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அக்டோபர் 2 அன்று திறந்து வைத்தார்.